அண்டர்பதி குடியேற... வீடருள்வாய் வீரா தீரா விழி இமையோர்
நாடருள் செய்த நாயகனே (வீ)
கூடரிய கூத்தபிரான் கூடிய...
SHARE
அந்தோ மனமே நம்பாதே
சொந்தமிந்த உடல் என்று மயங்காதே (அ)
இதமானது என்று இயம்பாதே
துன்பக் கடலிது தூங்காதே (அ)
தாமரை...
SHARE